மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

தாங்கள் தாயகத்திலா பாவை அண்ணா
சந்தம் சிந்தும் கவிதை
ஆற்றல்
அன்பெனும் ஆற்றல்
அதீத தேற்றல்
அ ங்கேயும் உண்டாம்
மனதில் வற்றல்
கிழக்கில் உதிக்கின்ற
சூரியன்
மேற்கில் மறையுதே
இது யார் ஆற்றல்
பஞ்ச பூதங்களின் ஆற்றல்
பசுமை புரட்சி செய்யும் ஆற்றல்
சங்கம் அமைத்து தமிழ்
வளர்த்த ஆற்றல்
எங்கும் வியாபித்து ஏகோபிக்கும்
ஆற்றல்
இவை இப்படி இருக்க
மனிதனின் ஆற்றலோ
மகத்துவமானது
மண்ணிலே இவர் ஆற்றல்
விசித்திரமானது
தொழில் நுட்ப ஆற்றல்
தோண்டி தோண்டி துருவுவது
பழிகள் பல சுமந்து
பகடைக்காயும் ஆகுது
வழிகள் பல இருக்கு
வாழ்வை வளம்படுத்த
இழிசெயல் எலாம் விடுத்து
இனிமேல் ஒழுக்கமாய்
ஆற்றலோடு அமைதியாக
வாழ்க
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading