அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு (156)

காலை பொழுது மிகவும் அழகானது
பறவைகள் பறக்கிறது
மிகவும் வெளிச்சத்தை சூரியன் கொடுக்கிறார்
எல்லோரும் வேலைக்கு செல்கிறார்கள்
நானும் பள்ளிக்கு செல்கிறேன்
மிகவும் உறச்சாகமே
காலை நேரம்
நன்றி . அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan