10
Jun
ரஜனி அன்ரன் (B.A) காற்பந்துத் திருவிழா....40 11.06.2026
உலககாற்பந்துத் திருவிழா உலகேகொண்டாடும் பெருவிழா
உன்னதமாய் தொடங்குதுஇன்று
நான்காண்டிற்கு...
10
Jun
வலிகள்
ராணி சம்பந்தர்
வலிகள்
கோடை காலம் வந்தும்
வாடைக்காற்றோ அதி
வேகமாகிட கூடவரும்
குளிர் மழைக்கூதலும்
சாடையாகப் பனிக்கல்
சேரக் கொட்டிக் கொட்டிப்
பசி...
10
Jun
இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்
இரா.விஜயகௌரி
கைகட்டி வாய் பொத்தி
வைத்ததெல்லாம் சட்டமென்று
வரம்பினுள்ளே சிறைப்பறவை
எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி
ஆம் தாயகத்து வாழ்முறையில்
விழி பேசும்...
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1803
வளர்ந்த குழந்தைகள் தாமே!
கோடி உயிர்களில் ஒன்றாய்
இப்பூவுலகினில் கருக்
கொண்டே உதிக்க
மாந்த இனத்தில்
மண்போற்ற வாழ்ந்திட
தாய் மடி உதித்து
தமிழ்த் தேன் அருந்தி
தருவாய் விழுதாய்
தந்த வளர்ந்த குழந்தைகள்
தாமே!
விழுந்தாலும் எழுந்து
விருப்போடு பகிர்ந்து
உணர்வோடு அணைத்து
உயர்வான
இவர் சிந்தனை
பிறர் தடுக்க வேண்டாம்
சிறப்பெனக் காண
நமை உயர்த்த வேண்டும்!
பெற்றவர் மகிழ்வில்
பெருமை தங்க
உற்றவர் உராய்வில்
வலியும் எஞ்ச
முடங்காது முரணாகாது
சிந்தை சிறக்க தம்
செயலாற்றும்
வளர்ந்த குழந்தைகள்
தாமே!
சிவதர்சனி இராகவன்
26/4/2023
Author: Nada Mohan
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...
08
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இல 235
ஆளில்லா கலையகம்
ஆனந்தம் காணும் பாவை அண்ணா
தோன்றும்...