காற்பந்துத் திருவிழா…..

ரஜனி அன்ரன் (B.A) காற்பந்துத் திருவிழா....40 11.06.2026 உலககாற்பந்துத் திருவிழா உலகேகொண்டாடும் பெருவிழா உன்னதமாய் தொடங்குதுஇன்று நான்காண்டிற்கு...

Continue reading

வலிகள்

ராணி சம்பந்தர் வலிகள் கோடை காலம் வந்தும் வாடைக்காற்றோ அதி வேகமாகிட கூடவரும் குளிர் மழைக்கூதலும் சாடையாகப் பனிக்கல் சேரக் கொட்டிக் கொட்டிப் பசி...

Continue reading

இயல்புணர்ந்து இசைந்தெழுவோம்

இரா.விஜயகௌரி கைகட்டி வாய் பொத்தி வைத்ததெல்லாம் சட்டமென்று வரம்பினுள்ளே சிறைப்பறவை எதிர்கூறல் எதுவுமின்றி மௌனமொழி ஆம் தாயகத்து வாழ்முறையில் விழி பேசும்...

Continue reading

Selvi Nithianandan

வளர்ந்த குழந்தைகள் தாமே (567)

வளர்ந்த குழந்தைகள் தாமேயென
விட்டுவிடுவதால் விளைவும் வந்திட
வீணாய்போன செலவும் சேர்ந்திட
வந்திடும் சோகத்தால் கவலைதரும்

விடுமுறை நாட்களில் வெளியிலே
இரவுபகலாய் கூட்டமாய் தெருவிலே
தூக்கம் கலைந்து போகுது வீட்டிலே
வளர்ந்த பிள்ளையால் தொல்லைதரும்

வளர்ப்பு சரியில்லா ஏளனப்பேச்சு ஒருபுறம்
வரட்டு கெளரவப் பேச்சும் மறுபுறம்
வலி சுமந்த பெற்றவர்களாய் இன்றும்
விழிநீர் வழிந்தோடும் அமைதியாய் நாளுமே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading