இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

அபிராமி மணிவண்ணன்

கவி அரும்பு 164
எப்படி என்னை அழைப்பார்கள்
என்னை எப்போதும் அம்மா அம்முகுட்டி அல்ல அபிக்குட்டி என அழைப்பார்
சிலநேரம் அம்மா என்னை அம்மாச்சி என்றும் அழைப்பார்
அப்பா என்னை எப்போதும் பிழ்ழை என்று அழைப்பார் ஆனாலும் அப்பா என்னை சிலநேரம் அம்மா என்றும் ஆசையாக அழைப்பார் , அண்ணாக்கள் என்னை அபி என்று சொல்வார்கள்
ஆனால் என்னை செல்லக்குட்டி என்றும் அழைப்பார்கள்
Nevis அன்ரி என்னை மாம்பழ குட்டி என்று சொல்வார் ஏனென்றால் நான் மாம்பழத்தை பற்றி உரை அரும்பு செய்ததால்
நன்றி அபிராமி 😊

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading