30
Apr
அழகான பூக்கள்…(2)
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
அகதி நாம் பெற்ற வரமா?
அன்னை மண்ணில் அவதிப்பட்டு
அலைந்து திரிந்த எம்மை
அணைத்து எம்மைக் காப்பாற்றி
அகதி என்ற பெயரைத் தந்தாலும்
நாம் மகிழ்ந்து வாழ மனதை ஆறுதல் படுத்தி
நோய்கள் வந்தாலும் வைத்தியம் பார்த்து
இறைவன் போல் கருணை பொழியும்
என் வாழும் நாடு
அகதி என்ற பெயரைத் தந்தாலும்
அகதி நாம் பெற்ற வரமே என்று
ஆனந்தம் கொண்டு மகிழ்வோடு வாழ்கிறோம்.
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.