அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

தவமலர். கல்விராஜன்.

அகதி நாம் பெற்ற வரமா?
அன்னை மண்ணில் அவதிப்பட்டு
அலைந்து திரிந்த எம்மை
அணைத்து எம்மைக் காப்பாற்றி
அகதி என்ற பெயரைத் தந்தாலும்
நாம் மகிழ்ந்து வாழ மனதை ஆறுதல் படுத்தி
நோய்கள் வந்தாலும் வைத்தியம் பார்த்து
இறைவன் போல் கருணை பொழியும்
என் வாழும் நாடு
அகதி என்ற பெயரைத் தந்தாலும்
அகதி நாம் பெற்ற வரமே என்று
ஆனந்தம் கொண்டு மகிழ்வோடு வாழ்கிறோம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading