தவமலர். கல்விராஜன்.

அகதி நாம் பெற்ற வரமா?
அன்னை மண்ணில் அவதிப்பட்டு
அலைந்து திரிந்த எம்மை
அணைத்து எம்மைக் காப்பாற்றி
அகதி என்ற பெயரைத் தந்தாலும்
நாம் மகிழ்ந்து வாழ மனதை ஆறுதல் படுத்தி
நோய்கள் வந்தாலும் வைத்தியம் பார்த்து
இறைவன் போல் கருணை பொழியும்
என் வாழும் நாடு
அகதி என்ற பெயரைத் தந்தாலும்
அகதி நாம் பெற்ற வரமே என்று
ஆனந்தம் கொண்டு மகிழ்வோடு வாழ்கிறோம்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading