திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

அகதி நாம் பெற்ற வரமா …
நிலத்தில் பூத்தகொடி
புலமதில் புகுந்த செடி
வரமது அகதியாய் வாங்கிய கொடையா
வரட்சியில் வரண்டிடும்
நிலத்தினை போல
வாழ்வில் ஒட்டிய பெயரே அகதி
வாழ்ந்தகம் விட்டகன்று
வேற்றகம் வீழ்ந்தெழுந்து
பெற்றவை பெரும்பாடம்
பேறெனச் சுமப்பவை பேரவலம்
அகதியின் முகவரி
அடித்தளமிட்டது
அடுத்தலைமுறை
படிமுறையானது
அகதி என்னும் முத்திரை
அகற்றிட முடியா யாத்திரை
தஞ்சமென்னும் கோரிக்கை
தந்திடும் பெயரே நிரந்தரம்
அகதி என்னும் நாமமே
அடைக்கலமானது ஞாலத்தில்
அடையும் உயர்விலும் இடம்பிடித்து
நகரும் நிழல்போல் நம்மோடு.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading