இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 118

“அகதி” நாம் பெற்ற வரமா?

அகதி
அர்த்தம் புரியமலேயே
அகன்று வந்த
ஐரோப்பா!

நாட்டில் பிரச்சனை
வேலை கிடைக்குமா
என கேட்டால்?!

ஏன் வந்தாய்?
உன் பிரச்சனை தான் என்ன?
என பல வினாக்கள்?

நிதர்சன உண்மைகளும்
அரிதாரம் பூசிய
வார்த்தைக் கோர்வைகளும்
வாழ்வு தந்தது!

ஆறுமாத. விசா
தந்து
அகதியாக முகப்பிரதியில்
முத்திரை குத்தி

நாட்களை ஓட்டி
நான் அகதியே
வாதாடி!
பெற்ற இந்த வாழ்க்கை

நினைவு இருக்கின்றதா?
நாம் பெற்ற வரம் என்று

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading