30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
கமலா ஜெயபாலன்
குழலோசை
சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
ஓசைகள் பலவிதம் ஒலிக்கும் விதம்விதம்
பாசைகள் வேறெனினும் பரவிடும் ஓசைநயம்
ஏழு சுரங்களுக்குள் எல்லாம் அடக்கம்
வழும் மனிதருக்கு வரமாய் கிடைக்கும்
இசையால் மயங்காத இதயமெது சினிமாவரி
அசையாத மனமும் அசையும் குழலோசையால்
மடங்காத பாம்பும் மடங்கும் மகுடியால்
அடங்காத மனிதனும் அடங்குவான் இசையாலே
காற்றலையில் சேர்ந்து கதைகள் பேசும்
நாற்றிசையும் அதனுள்ளே நர்த்தனம் ஆடும்
மூங்கலின் மகத்துவம் முன்னோர் படைப்பு
தாங்கிடும் உலகம் தாகமும் தீராது
கமலா ஜெயபாலன்
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...