திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வரம்-10.10.2023
இலக்கம்-236
அலை ஓசை
—————//———
காற்றலையின் ஓசை
காதிற்கு இதமாக புகுகிறது
தினமும் நிகழ்வின் அலையோசை கேட்க வைக்கிறது
கடலில் உருண்டு பிரண்டு அலையோசை
காதலரை மகிழ வைக்குது
பாடும் குயிலின் குரலோசை
பண்ணிசையாளர்க்கு
பாடம் சொல்லி கொடுக்குது
கோயிலின் அதி காலை
மணியோசை
கடவுளை நினைத்து கும்பிட வைக்குது
விடியலில் சேவலின் கூவும் குரலோசை
படுக்கையை விட்டு எழும்ப வைக்குது
வீட்டை காக்கும் நன்றி
நாயின் குரலோசை
களவுகள் தேடும்
இராக் கள்வரைக் காட்டி கொடுக்குது
செவ்வாயில் இடம் பெறும் கவி ஓசை படிப்பு
கவிஞரின் உள்ளத்தை வாரி எடுத்து எழுத தூண்டுது
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading