திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

Selvi Nithianandan

தீபஒளி

அடுக்காக தீபமேற்றி
ஆண்டவனைஅலங்கரித்து
அவனியிலேகொண்டாடும்
ஆவளி திருநாளாம்

புத்தாடை பட்டாசு
பலகாரம் ஏராளம்
புலத்திலே உறவுகள்
மறந்ததே தாராளம்

அசுரனை அழித்த
வரத்தின் நாளாம்
அகத்தில் ஒளியாய்
அணியாய் சிறப்பே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading