20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
சிவரூபன்சர்வேஸ்வரி
மார்கழியாய் குளிர்ந்து.விடு
<<<<<<<<<<<<<<<<<
சுடரும்சுறாவளியும்கொண்டதுநம்வாழ்வு
சூதும் வாதும் வைத்துக்கெடுப்பார்
சாதுபோலநீ இருந்தாலும் சங்கடத்தில்சிக்குண்டுதவிக்கவைப்பார்
கோளும் குண்டனியும் சொல்லிநிற்பார்
கோலம்மாறி அங்கேசிக்கவைப்பார்
காலம் நன்மைதான் செய்யும் காப்பான் இறைவன் என்று நம்பு
பாதம்பார்த்துவீழ்ந்து எழு
பரிவாய்பேசிவாழ்ந்துவிடு
வீழும்நிலையைவிரட்டிவிடு
விவேகமாக விரைந்து எழு
தனிமரம்தோப்பு ஆகாது என்பார்
தனித்துவம் இல்லையெனில் -உனக்கு
சிறப்பு இருக்காது
திணிப்பது நன்று எண்ணிவிடலாம்
திங்களில்மார்கழியாய்குளிர்ந்துவிடு
கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி.
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...