30
Oct
ஜெயம்
ஜெயம்
ஜெயம்
ஜெயம்
ஒரு காலத்தில்
உறவுகள் எனக்கு உயிர்
அவர்களின் சிரிப்பே என் சுவாசம்
பாசம் பொங்கிய...
30
Oct
துறவு பூண்ட உறவுகள்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
துறவு பூண்ட உறவுகள்
உறவு என்ற பாலம்
உரிமை நாட்டும் பாலம்
பழகும் அன்பு உறவுகள்
பாரில்...
29
Oct
துறவு பூண்ட உறவுகள்….
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
வற்றிப் போகுது உறவுமுறை
வரட்சி காணுது தொடரும் நிலை
விருந்தோம்பல் குன்றியே போகுது
வீட்டிற்கு வருவோர்...
சிவா சிவதர்சன்
[ வாரம் 243 ]
“பிறந்த மனை”
எங்ஙனம் உரைப்பேன் என் பிறந்த மனையின் பெருமைதனை?
மாடமாளிகையுமில்லை,கூடகோபுரமுமில்லை,
கூப்பிட்ட குரலிற்கு ஏவல் செய்ய, அங்கு சேவகருமில்லை
ஒற்றை அறை விறாந்தையுடன் வெறும்சுண்ணாம்பு மனை
அம்மையும் அப்பனும் பிள்ளைகளுடன் எழுவர் ஒன்றாய் வாழ்ந்தகாலம்
உள்ளதையுண்டு உலாவி மகிழ்ந்து உறங்கியதொரு பொற்காலம்
வேற்றுமையங்கில்லை, அன்பெனுமூற்று உள்ளத்தில் நிறைந்துபாயும்
அந்த நாள் ஞாபகங்கள் நெஞ்சிலே வந்துபோக கண்ணீர் தாரையாகும்
யுத்தத்தால் இடம் பெயர வெறுமனையான தெங்கள் பிறந்த மனை
பெற்றதாயும் பிறந்த மனையும் மனதிலென்றும் நீங்காதகவலை
பிறந்த மனைகளை இழந்த தமிழர்நிலை சொல்லிப்புரிவதில்லை
பிறந்த சொந்த மனையிலே தமிழனுக்கு வாழச்சுதந்திரமில்லை.
“பிறந்த மனையை எண்ண எண்ண நெஞ்சம் பொறுக்குதில்லையே”
நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.
Author: Nada Mohan
28
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம்
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி...
27
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பூமி....
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி...
27
Oct
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_208
"பூமி"
சுற்றும் பூமி
சுழலும் பூமி
பூ கோளம்
யார் போட்ட கோலம்!
அம்மா என்னை
சுமந்தாள் கண்ணியமாய்
கருணை...