மொழியே என் முகவரி..!!(2390)

மொழிதனை இயம்பிட்ட மழலைகளாய் நாம், தாய்மொழிதனை கேட்டு கருவறையில் கண்ணுறங்கும் போதே கற்றிட்ட சிசுக்களாய் நாம்! இவ்வுலகில் அவதரித்த பொழுதினிலே, “அம்மா” என்ற மூன்றெழுத்து...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

கலவரம்…
உருவமே அற்றது
உருக்குலைவினை தருவது
எதிரும் புதிருமாய்
எங்குமே நிகழ்வது
உயிர்கள் படுகொலை
உடமைகள் அழிநிலை
சூழலைப் பாதிக்கும்
சுதந்திரம் இழப்பிக்கும்
கலவரக் கோலங்கள் கண்டிடும் பலதையும்
அழிவின் அவலமே அடித்தளமாகும்
அனர்த்த வதைகளில் அழிந்ததே எம்மினம்
ஆண்ட இனமது அடிமையாய் ஆனதே
நீண்ட காலத்தின்
நிர்க்கதி வாழ்வு
கலவரம் தந்த கணதியின் சுவடு
எங்கு நிகழினும்
ஏற்காதே மனசு
வேண்டாம் கலவரம்-இது வேதனைச் சாளரம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading