20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
எல்லாளன்
சந்தம் சிந்தும் சந்திப்பு 246 “நிலாவில் உலா”.———/
“வான் நிலாவிலே உலவி வர ஒரு
வாய்ப்பு கிடைக்காதோ
தேன் நிலவை மீள மாங்குயிலுடன்
திகட்ட களிக்கேனோ.!”
“ஆகாயப் பந்தலில் பொன் ஊஞ்சலிலே நாம் ஆடிக் களிப்போமோ
தேய்கின்ற நிலா குறை என்னவள் நெற்றி திலகத்தால்
நிறைக்கேனோ!”
“வெண் மஞ்சலை நல்ல வித மஞ்சல் ஆக்கிடும்
வித்தையை செய்யேனோ
பொன் மஞ்சல் தன்போல
என்னவள் நிலவுக்கு
பூசிட செய்யேனோ!”
“வெண்மதி யிலும் களங்கம்
உண்டெண்ற சொல்லை
விலக்கிட செய்யேனோ
தண் மதி எங்கனும் தேடி அக்கறை எனும் குறையை கழுவேனோ!
“ஈழ தமிழ் கொடி எம் கொடி
அங் இனி எங்கும் பறக்க வைப்பேன்
ஆயுள் ஐயாயிரம் ஆன எம் பைந்தமிழ் அகிலத்தில்
ஒளிர வைப்பேன்.”
-எல்லாளன்-
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...