20
Feb
இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே
உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_
கள்ளமில்லை கபடமில்லை...
19
Feb
புரிய முயலாதே 2
-
By
- 0 comments
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
தமிழன்னை நீயும்
சிவருபன் சர்வேஸ்வரி
தமிழன்னை நீயும்
>>>>>>>>>>>>>>>>>>>
பொங்கு தமிழே பொங்கிவரும் தமிழே
பொக்கிசமான மகிமைகள் நிறைந்ததும் தமிழே
நற்றமிழும் வீசும்போதினிலும் நல்கிடுமே நன்மைகளும்
நாட்டினிலே உயர்ந்தும் நிற்பது ம் தமிழே
புலவிவரும் தமிழ்மொழியே நீயும் வாழ்க
நிலவியும் நிற்பாயே இப்பாரெல்லாம் சிறக்கவே
குலவியுன்னையும் முகர்வோம் நாமும் என்றுமே
தழுவியும் நீயும் நிற்பாயே எம்முடனே
மூத்தோர் எங்கும் முழங்கிய மொழியே
மூவுலகையும் வென்றதும் அமுதத் தமிழே
முத்திரையும் பதித்தாயே நிரந்தரத் தமிழே
முழுமதியும் போன்று என்றும் உலாவருவாயே
சங்கம் வளரத்துமே சரித்திரம் கொண்டாய்
சந்தமும் வீசிடவே செந்தமிழானாய் என்றுமே
வாழ்க வாழ்க எங்கள் தமிழே
வரமது தருவாயே தமிழன்னையே நீயும்
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...