இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வணக்கம்
வசந்தத்தில் ஓர்நாள்…

அகமெனும் ஊஞ்சலில் ஆடுமே நினைவு
அனுதினம் நாம் வாழும் அன்பெனும் மகிழ்வே

உறவாடும் உளமார்ந்த பாசத்தின் செறிவு
நினைவாகி நிதமாகும் வாழ்விலே வசந்தம்
இணைந்தோடும் நதிபோல இல்வாழ்க்கை இனிதே
அன்போடு அறனும் அணிகலனாகும் விருதே!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading