அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் _263

அழகு

யாழினி உதட்டுக்கு
சாயம் போட்டு
கண்ணாடியில் பார்க்கின்றாள்

ஊதா கலந்த
வர்ணம் இயல்பு
அழகை காட்ட
மீண்டும் மீண்டும்
பார்க்கிறாள்

நான் கூட அழகாக
அவள் தேவைகளில்
இது ஆடம்பரம்
தேவை அற்ற
செலவு

பரிசாக கிடைத்தால்
பூசி பார்த்தாள்
மௌன மொழி
பேசும் அவளை பார்த்து

ஒருவன் மூன்று
விரல்களை
காட்டி அழகு என்றான்

நாணம் வந்தது
அவளுக்கு
அந்த உணர்வும்
அழகை தந்தது

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan