10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 265
14/05/2024 செவ்வாய்
குருதிப்புனல்
——————-
நெஞ்ச மெலாம் பதறுது!
நினைவு தடு மாறுது!
அஞ்சு மூன்று கடந்தாலும்,
அந்த வலி குடையுது!
வஞ்சி சேரும் வயதினிலே,
வாழ்வு இழந்து போனவனும்!
மிஞ்சி அணிந்த காலுடனே,
மிதி வெடியால் போனவளும்!
கொஞ்சு மொழிக் குஞ்சுகளும்,
கோல இளம் மங்கையரும்,
பஞ்சுத் தலை முதியோரும்,
பாவம், அவர் செய்த தென்ன!
நஞ்சு நிறை வெடிமருந்தும்,
நாச காரக் குண்டுகளும்,
வெஞ்சினம் கொண்டு வந்து,
வேள்வி செய்து விட்டதையோ!
ஐ. நா.வும் மறந்து நிற்க,
அயலவரும் கை கொடுக்க,
பொய் நாக்கு கொண்டவர்கள்,
பொசுக்கி விட்டார் எம்மவரை!
நன்றி!
“மதிமகன்”

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...