10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
இரா.விஜயகௌரி. அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே ….
அன்னைக்கு அவள் அன்புக்கு -நிதம்
காத்தெழுதும் பரிவுக்கும் பண்புக்கும்
தலை கோதி வருடி எழும் நேசமிகு
அவள் வாழ்வுக்கும் நிகரேது உலகில்
எழுதாத. வேதம் அவள் – வாழ்வை
எழுதி வகுத்தெழுதும் -ஞானமும் அவளே
அட்சய பாத்திரமாய் நிறைந்தருளும்
அசராத அவள் பேரன்பின். பெரும் படைப்பு
திட்டமிட்டெழுதி வரும் நூலிழையின் பின்னல்
தெளிவாக மனதெழெதும்உறவில்
கரைந்தசையும் அவள் தொடுப்பு-நம்மை
வழுவாது வார்த்தெழுதும் வார்ப்பில்
சிதையாது சீர்தூக்கி சிறப்பாக்பி தினம்
செம்மையுறு வாழ்வாக்க வளமாக்க
தனையுருக்கி தளராது. விரைந்தெழுதும்
அவள் வாழ்வின் ஒவ்வொரு நொடிக்கும்
நிகருண்டோ அவனி தனில்………..

Author: Nada Mohan
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...