பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

சிவந்த மே

சிவதர்சனி

தினக்கவி 1979..!

சிவந்த மே..!

உறவுகளின் உருக்கமான
குரல் ஒடுக்கப்பட்டது
உன்னத உயிர்கள் பலி
கொள்ளப் பட்டது
ஒன்றா இரண்டா ஆறிட
ஆயிரங்கள் பற்பலவாய்
ஓலங்கள் கேட்ட போதும்
உதவும் மனதோடு இல்லை
யாருமே அருகிலே
இன்றும் அந்த வடுக்களை
சுமந்தே வாழும் இதயங்கள்
காணாமல் போனோர்
நிலை தெரியாது தவிக்கும்
பெற்றோருக்கு எப்படித்தான்
ஆறுதல் சொல்லுவது
ஆண்ட இனம் அழிக்கப்பட
அல்லலுற்று உடல் சிதைக்கப்பட
போதும் இன்னும் வேண்டாமே
வேண்டும் குற்றத்துக்கு நீதியே..
சிவதர்சனி இராகவன்
16/5/2024

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading