பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

மழை

Abirami manivannan

கவி அரும்பு 202
மழை
வானம் இருளாகி
இடி மின்னலுடன் வருகிறாரே
மணி மணியாய் நீ விழுந்து
என் காலில் பட்டு ஓடுகிறாரே
மழையாய் தூவுகிறதே
பார்க்க அழகே
கோடைகாலம் வரப்போகிறதே
நீ இன்னும் நிற்கிராயே
எனக்க நனைய பிடிக்குமே
அம்மாக்கு பிடிக்காதே
முந்தநாள் நனைந்தேனே
மிகவும் மகிழ்ச்சியே
நன்றி 💗

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading