22
Jan
இரா.விஜயகௌரி
முதுமை என்றோர் பருவ நிலை
மூப்பை நிறைத்திடும் உருவ நிலை
காலம் விதைத்தெழும் கால நிலை
கண்களுள்...
22
Jan
” உழவும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A) " உழவும் தமிழும் " 22.01.2026
தமிழர்களின்...
22
Jan
தன்னம்பிக்கை 82
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-01-2026
சுற்றியிருக்கும் இருள்
சூறையாட நினைத்தால்
துணிவெனும் தீச்சுவாலை
கொழுந்து விட்டெரியட்டும்!
விழுந்தால் எழுவாய்
விதிதனை வெல்வாய்
விடியும்...
பிஞ்சினை வருத்தாதே
சர்வேஸ்வரி சிவருபன்
பிஞ்சினை வருத்தாதே
கொஞ்சும் மழலைகள் கெஞ்சும் பருவங்கள் //
வஞ்சமில்லாத விளையும் பயிர்களைப் பாரு //
தஞ்சம் கொடுத்து நிற்கவேண்டும் பாரில் //
பஞ்சத்தில் வாழும் பிஞ்சுகளை வதைக்காதே //
கஞ்சமலர் போன்ற முகங்களைக் கருக்காதே //
பதைத்துப் பயந்து பருதவிக்கவும் விடாதே //
சிதைக்கும் மனமும் எப்படித்தான் வருமோ //
ஓடும் பாம்பின் விசமது அறியார் //
ஓட்டம் காட்டும் கிறுக்கு விளையாட்டும் //
காட்டுவாய் கருணையை மீட்டுவாய் உனதுள்ளத்திலே //
சுட்டும் விழிகளைக் கலக்கியே அடக்காதே //
சட்டம் போட்டதுபோல் கம்பெடுத்து அடிக்கின்றாய் //
அறியாத சிறுவரை உனதாளுமையில் வைத்துள்ளாய் //
வக்கிரமும் வாட்டுவதும் வாடாமலர்களுக்கு வேண்டாம் //
கண்பனிக்கப் பார்த்து மகிழவும் என்றுமே //
பிஞ்சினை வருத்தாதே நஞ்சினைக் கலக்காதே //
சர்வேஸ்வரி சிவருபன்
Author: Nada Mohan
27
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
திங்கள்..
ஈராறு கூட்டின் தோப்பு
இணைந்தே நகர்ந்திடும் தொடுப்பு
ஓவ்வொன்றும் தாங்கும்...
25
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-01-2026
தேங்கி நிற்கும் நீரல்ல வாழ்வு
தேடுதல் நிறைந்து ஓடும் நதி
ஞாயிறு...
25
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
மார்கழியில் தொங்கிய திங்கள்
ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன்
சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ
சிறுவரில் தூங்க அம்புலிமாமியே
சிவப்பு...