30				
				
					Oct				
			
				
						ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 
30-10-2025
நேசக் கயிறு அறுந்து
நின்றதா ஓரிடத்தில்?
பாச வலையினுள் சிக்கி
பழகிய வாழ்வு...					
				
														
													
				
					30				
				
					Oct				
			
				” துறவு பூண்ட உறவுகள் “
						ரஜனி அன்ரன் ((B.A) “ துறவு பூண்ட உறவுகள் “  ...					
				
														
													
				
					30				
				
					Oct				
			
				துறவு பூண்ட உறவுகள்
- 
												By
		
					
- 0 comments
						துறவு பூண்ட உறவுகள்...விண்ணவன் - குமுழமுனை (25)
*~***~*
கண்களில் கண்ணீர் 
வழிகிறது - நெஞ்சமோ
ஆறுதல்தேட...					
				
														
													பிஞ்சினை வருத்தாதே
					சர்வேஸ்வரி சிவருபன்				
				பிஞ்சினை வருத்தாதே
கொஞ்சும் மழலைகள் கெஞ்சும் பருவங்கள் //
வஞ்சமில்லாத விளையும் பயிர்களைப் பாரு //
தஞ்சம் கொடுத்து நிற்கவேண்டும் பாரில் //
பஞ்சத்தில் வாழும் பிஞ்சுகளை வதைக்காதே //
கஞ்சமலர் போன்ற முகங்களைக் கருக்காதே //
பதைத்துப் பயந்து பருதவிக்கவும் விடாதே //
சிதைக்கும் மனமும் எப்படித்தான் வருமோ //
ஓடும் பாம்பின் விசமது அறியார் //
ஓட்டம் காட்டும் கிறுக்கு விளையாட்டும் //
காட்டுவாய் கருணையை மீட்டுவாய் உனதுள்ளத்திலே //
சுட்டும் விழிகளைக் கலக்கியே அடக்காதே //
சட்டம் போட்டதுபோல் கம்பெடுத்து அடிக்கின்றாய் //
அறியாத சிறுவரை உனதாளுமையில் வைத்துள்ளாய் //
வக்கிரமும் வாட்டுவதும் வாடாமலர்களுக்கு வேண்டாம் //
கண்பனிக்கப் பார்த்து மகிழவும் என்றுமே //
பிஞ்சினை வருத்தாதே நஞ்சினைக் கலக்காதே //
சர்வேஸ்வரி சிவருபன்
 
				Author: Nada Mohan
				
					28				
				
					Oct				
			
				
						ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 
28-10-2025
ஓயாமல் சுழலும் கோளம் 
ஓய்வற்ற கடமைகளும் நாளும்
கோடான கோடி...					
				
														
													
				
					27				
				
					Oct				
			
				
- 
												By
		
					
- 0 comments
						வசந்தா ஜெகதீசன்
பூமி....
சுற்றிச் சுழலும் சுவாசமே
சுதந்திர தேசம் ஞாலமே
பற்றிப் படரும் வாழ்க்கையில்
பயணம் செய்யும் படகிது
தத்தி...					
				
														
													
				
					27				
				
					Oct				
			
				
- 
												By
		
					
- 0 comments
						சிவாஜினி
சிறிதரன் 
சந்த கவி
இலக்கம்_208
"பூமி"
சுற்றும் பூமி
சுழலும் பூமி
பூ கோளம்
யார் போட்ட கோலம்!
அம்மா என்னை
சுமந்தாள் கண்ணியமாய்
கருணை...					
				
														
													 
	 
	 
															 
															 
															 
		
		 
		
		 
											 
											 
											