29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
கவிதை நேரம்-29.08.2024 கவி இலக்கம்-1905 வாழ்க்கை தத்துவம் ——————-
Jeya Nadesan
கவிதை நேரம்-29.08.2024
கவி இலக்கம்-1905
வாழ்க்கை தத்துவம்
——————–
ஒவ்வொரு நாளும் இளமை கழிகிறது
மூப்பு வந்து முதுமை கூடுகிறது
காலம் என்பது நம் கையில் இல்லை
காலத்தின் கையில் மனிதன் இல்லை
தலைமுடி நரையாகிறது பார்வை மங்கிறது
முகச் சுருக்கம் உடல் வலிமை குறைகிறது
நடக்க முடியாத நிலையில் கைத்தடி
கஸ்டங்கள் வரும் போதுதான்
கடவுளை நினைத்து நொந்து கொள்கிறது
மருத்துவமனையில் இருக்கும் போதுதான்
ஆரோக்கியம் அவசியம் நினைப்பதுண்டு
ஓடி ஓடி உழைத்து பிள்ளைகளுக்கென
நொந்து நூலாகி தெருவில் திரியும் காலம்
சொகுசான வாழ்வில் பிள்ளைகள் வாழ்வும்
ஆறுதல் சொல்ல எவருமில்லா நிலையில்
மனம் வருந்தும்படி வயதானவர்கள் ஆதங்கம்

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...