13
Nov
தங்கசாமி தவகுமார்
வியாழன் கவி: முதல் ஒலி
பரந்து எழுந்த தேசம் எங்கும்
பதிந்த...
13
Nov
” முதல் ஒலி “
ரஜனி அன்ரன் (B.A) “ முதல் ஒலி “ 13.11.2025
ஒற்றை மனிதனின் முனைப்பில்...
13
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
முதல் ஒலி
கனிந்து வந்த முதலொலி நீயே
பணிந்து உரைத்த வார்த்தை தமிழே
நனிசிறந்த தேசத்தின்...
சாளரத்தின் ஒளியினிலே
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-35
19-09-2024
சாளரத்தின் ஒளியினிலே..
சேவல்கள் கூவுவதும்
சேவைகள் தொடங்குவதும்
காக்கைகள் கூடுவதும்
காவல்கள் முடிவதுவும்!
கதிரவனின் வருகையிலே
காத்திருந்த பனி விலக
கண் கண்ட குளிர்ச்சியிலே
கனம் கொண்ட மனம் அகல
சாளரத்தின் ஒளியினிலே
சகதி வாழ்க்கை வேண்டாமென
உறக்கத்தை தொலைத்து
உறவுக்காய் உணவு தேடி
வரவிற்கேற்ப செலவு செய்து
வாஞ்சையோடு கொடுத்துதவி
நேர்மையோடு வாழ்ந்திட
நலிந்திடும் வலிகளெல்லாம்!
ஏழையென்ற பேச்சும் வேண்டாம்
எதற்காகவும் முனகல் வேண்டாம்
முயற்சி ஒன்றை மூச்சாய் கொண்டு
முன்னேறி நாமும் விடுவோம் .
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...