11
Feb
உயிரான உயிரே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நினைவிலே சிலையாக வைத்தேன் உன்னை
நீங்காத உயிராய் உயிரானாய் நீயும்
ஆருயிரே ஆனந்தப்...
05
Feb
நெல்லு வயல் காடு
-
By
- 0 comments
வயிதா முகமட்
நெல்லு வயல் காடு
நீஎனக்கு சோறு தங்கம்
வாழ்வுக்கு வறுமை தீர்து
வயிற்றுக்கு பசிதீர்து
காற்றோடு...
05
Feb
வானிலை நிபுணருக்கு வாழ்த்து
-
By
- 0 comments
சக்தி சிறினிசங்கர்
அறுசீர் விருத்தம்
சீர் வரையறை: விளம் விளம் விளம்/ விளம் விளம் விளம்
அறிவியல்...
சாளரத்தின் ஒளியினிலே
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-35
19-09-2024
சாளரத்தின் ஒளியினிலே..
சேவல்கள் கூவுவதும்
சேவைகள் தொடங்குவதும்
காக்கைகள் கூடுவதும்
காவல்கள் முடிவதுவும்!
கதிரவனின் வருகையிலே
காத்திருந்த பனி விலக
கண் கண்ட குளிர்ச்சியிலே
கனம் கொண்ட மனம் அகல
சாளரத்தின் ஒளியினிலே
சகதி வாழ்க்கை வேண்டாமென
உறக்கத்தை தொலைத்து
உறவுக்காய் உணவு தேடி
வரவிற்கேற்ப செலவு செய்து
வாஞ்சையோடு கொடுத்துதவி
நேர்மையோடு வாழ்ந்திட
நலிந்திடும் வலிகளெல்லாம்!
ஏழையென்ற பேச்சும் வேண்டாம்
எதற்காகவும் முனகல் வேண்டாம்
முயற்சி ஒன்றை மூச்சாய் கொண்டு
முன்னேறி நாமும் விடுவோம் .
நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.
Author: Nada Mohan
10
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கனவான காதலே..
வெற்றிப் புரட்சியில் வீறுகொள்ளும்
வேண்டுமென்றே காதல் செய்யும்
உறவின் உயிர்ப்பாய் உளத்தை...
10
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-02-2026
மூன்று மாடிக் கட்டடத்தில்
முன்வருபவர் யாரென அறியாமல்
சாளரம் வழிச் சாலையை...
09
Feb
-
By
- 0 comments
கனவென வந்தாய் மனம் நனைய,
நினைவென நின்றாய் கன்ணம் நனைய
உறவென சொன்னாய் உயிர் மகிழ
பிரிவென...