மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

நவராத்திரி நாயகிகள்

கெங்கா ஸ்ரான்லு

நவராத்திரி ஒன்பது நாள்
முதல் மூன்று நாள் துர்க்கைக்கும்
மலைமகள் வீரத்திற்கு தலைவி
வீரம் வேண்டி தவம் இருந்தால்
தரணியாள வரம் குடைக்கும்
அடுத்த மூன்று நாள் திருமகளுக்கு
இந்த நாளில் விரதமிருக்க
அலைமகளாகிய லட்சுமி கடாட்சம்
கிடைக்கும்
செல்வம் பெருகும் மகிழ்வுடன
கஷ்டமின்றி வாழலாம்
கடைசி மூன்று நாளும்
கலைமகளுக்கு
கல்விக்கரசியல்ல்லவா
கற்றோராய் வர வரமளிப்பவள்
மலைமகள் அலைமகள் கலைமகள்
மூவரும் ஒருஇடத்தில் சேர்ந்து இருந்தால்
நிகரே இல்லை
அவர்கள் இணைந்திருப்பது அருமை
ஒருவரிடம் லட்சுமி இருப்பாள்
கலைமகள் இருக்க மாட்டாள்
புலவரிடம் கலைமகள் இருப்பாள்
வறுமை அங்கு நிறைந்திருக்கும்
சிலரிடம் துர்க்கை இருக்க மாட்டாள்
அரசனிடம் செல்வம் வீரம் இருக்கும்
கல்வி இருக்காது
இராவனேஸ்வரனிடம் கல்ஙி செல்வம் வீரம்
மூன்றும் இருந்தும் முட்டாள் ஆனானே
சிலருக்கு மட்டுமே அப்படி பாக்கியம்
கிடைக்கும்
மூன்றும் ஓரிடத்தில் இருக்க
முத்தேவியர் அருள் வேண்டும்!

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading