28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
ஈரம்
———-
ஈரமில்லா நெஞ்சம்
எப்படி இரங்கும்
பாசமில்லா மனிதர்
பயணிக்கும் படகுல்
ஈரமுள்ளவர்களை ஏற்றலாமோ
ஏற்றினால் என்னதான் நடக்கும்
சிந்திக்க வேண்டிய விடயம்
சில மனிதம் இருப்பதால் தான்
இன்னும் உணர்வுகள் மதிக்கப் படுகின்றது
கடல் போல சொத்திருந்தும்
கப்பல் போல் வீடிருந்தும்
கைப்பிடியில் வசதி இருந்தும
கையறுந்த நிலையில்
அல்லவா நிற்க வேண்டி யுள்ளது
பசி பட்டினி பார்த்தும்
வெள்ளம் பெருக்கில்
மக்கள். அவலம்
பார்த்தும்
இரங்காத ஈரமற்றவர்கள்
இனி என்ன செய்வார்கள்
ஈரமுள்ள மண்ணில்
விளைந்த பொருட்கள
நல்லதாகவே இருக்கும்.
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...