ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

திருமணமா

க.குமரன்
திருமணங்கள் சிலவேளைகளில் விசாவாலும் நிர்ணக்கப்படுகின்றன!
நண்பா என்னை மணப்பாயா ? நானா ?!!…
நாடி இங்கு கேட்யு வதிகள் இல்லை !
நான் பெற்ற கடனை தீர்க்க வழியும் இல்லை!
உலக தர்மம் பார்த்தால்
ஊர் போக வேணும் !
வதிவிட வாழ்வுக்கு
வழியும் தெரியவில்லை ! திருமணங்கள் அவரவர் விருப்பம் இங்கு
தீர்வு ஒன்று
எனக்கு கிடைக்க
திடம் கொள்வாயா ?……

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading