29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
இதுதான் அது அதுதான் எது
கவிதை 765
ஜெயம் தங்கராஜா
மண்ணுலகில் எவருடனும் பழகுவதொன்று
என்னையும் உன்னையும் தெரியவைத்திடுமொன்று
நேரமும் இதற்குள் அடங்கியே இருக்கும்
கெடும் பாடும்படும் மீண்டும் துளிர்க்கும்
இது மாற்றக்கூடியது மாறக்கூடியது
இது சுவர்மேல் கிறுக்கிய சித்திரம்
இன்றுவரை தெரியவில்லை அதனது இரகசியம்
இதை தக்கவைத்துக்கொள்ளவே இந்த அவசரம்
உணவுக்கும் இதற்கும் சம்பந்தம் உண்டு
பணத்திற்கு இதனுடன் உறவே உண்டு
நீளம் ஆழம் இவைகளைக் கொண்டு
இதுவும்கூட கலைகளில் ஒன்றாய் இன்று
முன்னோக்கியும் போகும் பின்னோக்கியும் வரும்
களிக்கும் சிரிக்கும் வலிக்கும் அழும்

Author: Nada Mohan
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...