தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

பசுமை

செல்வி நித்தியானந்தன்
பசுமை

பசுமை என்றாலே
பார்க்கும் விழிகளில்
பரவசம் உண்டாகும்
பாரும் செழிப்புறும்
மரம்செடி கொடியும்
பசுமை காட்சியாகும்
மழையும் பொழிந்து
உயிர்ப்பாய் சாட்சியாகும்
பசிபோக்க விலங்கும்
புற்களை உண்டிடும்
பறவையும் புசிக்க
பசுமையை நாடிடும்
தெருவோர மரமும்
தென்றலாய் தழுவும்
தருவும் அழித்து
பசுமை மறையுதே

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan