திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

மண் வளம்-2042 ஜெயா நடேசன்

மண்ணில் பிறந்தோர் மானிடரே
மண்ணில் பிறந்து வாழ்ந்தும்
மண்ணிற்கே மீண்டும் போவது
மண் வளம் முழுவதும் உயிர்களுக்கே
மண் வளம் குன்றினால் பண்படுத்தலாம்
மண் வளம் குன்ற காடுகள் அழிகிறது
மக்கள் சோம்பறிகளாக பசி பட்டியினில்
மண்ணை உழுது பண்படுத்தும் உழவர்
விண்ணை பார்த்து நிற்பனரே
மழை ஏற்று வளமாக்கி பலன் பெற
விதை முளைத்து மணியாகி உணவாகுமே
பெண்ணாகி பொறுமை காத்திடும் பூமியே
பொன் விளையும் பூமியும் மண் தானே

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading