23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
நம்பிக்கை..
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2191!!
நம்பிக்கை ..!!!
ஆயுதமா ஆணி வேரா அன்பா
அல்லது அரவணைக்கும் கையா!
பலம் சேர்ப்பதா பலவீனமா
புலன் ஈர்ப்பதா அக அத்திரமா!!
நட்பின் வடிவமா நலம் தருவதா
நா நிலம் வேண்டுவதா நல்லதா!!பிறப்பில் கூட வந்ததா அன்றி
இறப்பினை விரட்டுவதா இயல்பா!!
இயற்கை தந்த மதியா அல்ல
இறைவன் வகுத்த விதியா!!
உறவாய்க் கூட வருவதா
உயர்வை எட்ட வைப்பதா இன்னும்
உள்ளம் வேண்டி நிற்பதா
உலக விதியை மாற்றுவதா!!
ஐந்தாம் அறிவின் உணர்வா
ஆறாம் அறிவின் உராய்வா!!
நிம்மதி தொலைப்பதா
நித்திய அமைதி காப்பதா
கதிரவன் போன்றதா இல்லை
கடும் புயல் ஒத்ததா இன்னும்!!
யாரறிவீர் யாதுரைப்பீர்
ஏது வாழ்வின் பயணத்தில்
நம்பிக்கை ..இருள் தருமா?
சிவதர்சனி இராகவன்
14/8/2025
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...