28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
வாழ்நாள் முழுமையும்..
வாழ்நாள் முழுமையும்..
பூப்பூத்த மனசிலே பூவையே வந்தாயே
பாப்பாடும் அழகிலே பெளவியமாக இருந்தாயே
மீன்பாடும் பொய்கையிலே மிதந்தாயோ தங்கமே
வண்ணமாக நின்றவளே வாசமுல்லை என்னவளே
பண்ணாகவே காணும் பாசக்கிளியே வருவாயே.
கார்குழல் விரிந்திருக்க காதலும் கூடுமடி
வாழ்நாள் முழுமையும் உன்னோடு இன்பமே
இன்றே எந்தன் ஆனந்தமும் ஆரம்பமே
சர்வேஸ்வரி சிவரூபன் முழுமையும்..
பூப்பூத்த மனசிலே பூவையே வந்தாயே
பாப்பாடும் அழகிலே பெளவியமாக இருந்தாயே
தேன்பாயும் சிங்காரி தேவியே நீயும்
வான்பாயும் அகத்திலே வரமாய் வந்தவளே,
சர்வேஸ்வரி சிவரூபன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...