11
Jun
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
11
Jun
குருவி
இல 88
= குருவி
காலை விடியலில் கீச்சிடும் குருவி
சின்ன...
11
Jun
வாழ்த்து பகிர்வு
தங்கசாமி தவக்குமார்
அகரம் தொட்ட காற்றலை
தொடர்கிறது இருபத்தொன்பது...
எனது மனது
கவி இலக்கம் :28
எனது மனது.
எனது மனதில்
பல யோசனைகள்
அவற்றில்
இது ஒன்று
இந்த உலகில்
நாம் படைக்ப்பட்டது
ஏன்?
நம்மைப் படைத்தது
யார்?
எப்படிப்
படைத்தார்கள்?
நம்மை
படைத்தவர்களுக்கு
நம்மால்
என்ன பயன்?
ஒரு வேளை
அவர்களின்
தேவைக்காக.,
நம்மை அவர்கள்
படைத்தது
அவர்களின்,
தேவையை
நிறைவேற்றிக்
கொள்வதற்க்காக
போலும்.
அவர்களது
தேவைகள் எவை?
என்று தான்
தெரியவில்லை!
இப்படியும் இருக்கலாம்
நம்மைப் படைத்து,
நம் மூலம்
எப்படிப் பட்ட
குணங்களை,
உயிர்களுக்குக்
கொடுக்கக் கூடாது
என்று பரிசோதிப்பது
போல் தெரிகிறது.
விண்ணவன் – குமுழமுனை.
12
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த சிந்தும்
கவிதை இல
236
"சுமை"
தியாகங்களும் எதிர்பாப்புக்களும் கொண்ட குடும்ப சுமை!
தந்தைக்கு குடும்ப...
09
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-06-2026
மாற்றம் கொண்ட மனிதனே சிறப்பு
தேற்றம் பெறுமே திவ்ய நிலைக்கு
சீற்றம் கலைந்து...
08
Jun
செல்வி நித்தியானந்தன் மாற்றம்
மாற்றம் கண்டிட
பலரது இணைப்பு
மாறுமோ வேண்டிட
சிலரது பிணைப்பு
காட்டிடும் ஆர்வமும்
கவிதையின் முனைப்பு
கண்ணியம் காட்டியே
காவிடும்...