” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

நிழலாடுதே நினைவாயிரம்

செல்வி நித்தியானந்தன்
நிழலாடுதே நினைவாயிரம்

நினைவென்னும்
நிழலாடும் புத்தகம்
நித்திய சேமிப்பில்
நின்றாடும் சரிதம்

சோகமும் மகிழ்வும்
பங்கேற்ற
தாகமாய் எப்போதும் மனதும்
கரைபுரளும்
பாகமாய் பலதும்
பழியுடன் வந்திட
வேகமாய் விரட்டியே
விரும்பிச் சென்றிட

தாயினது மறைவு
தாங்கமுடியா சோகம்
தந்தையின் இறப்பு
தனித்ததே குடும்பம்

பசி பணம் பரிதவிப்பு
பக்கபலம் யாருமில்லை
படிப்பு துணகொண்டுதான்
பாதிவ்ளம் வென்றோமே!

செல்வி நித்தியானந்தன்

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading