” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

நினைவாயிரம் நிழலாடுதே!

நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!

நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம் கனவானதே!
உருவினில் வந்துதித்த மகளாலே!

டாக்டர் பட்டமும் கிடைத்திட்ட கணம்
நினைவுகளில் இன்னமும் நிழலாடுதே!
பல்கலைக்கழக பேராசிரியர்கள் மத்தியில்
பாராட்டுப்பெற்ற கணம் மகிழ்தது தாயுள்ளம்
விதத்தது கல்வியின் விருட்சத்தை கண்டு!

எத்தனை நாட்கள் கனவிருந்த உயர்படிப்பு
அத்தனையும் நினைவானதே இன்று!
பேராரியர்கள் வாழ்த்த பட்டமும் உச்சரிக்க
பாராட்டுப் பெற்றுயர்ந்த வேளை
உகுத்ததே! ஆனந்தக் கண்ணீர்
உவகை கொண்டோம் குடும்பமாய்

நகுலா சிவநாதன் 1840

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading