26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
நினைவாயிரம் நிழலாடுதே!
நகுலா சிவநாதன்
நினைவாயிரம் நிழலாடுதே!
நினைவாயிரம் மனங்களில் நிழலாடுதே!
நிஐமாக அது கண்டு சுழலாடுதே!
கருவிலே வளர்த்த பலம் கனவானதே!
உருவினில் வந்துதித்த மகளாலே!
டாக்டர் பட்டமும் கிடைத்திட்ட கணம்
நினைவுகளில் இன்னமும் நிழலாடுதே!
பல்கலைக்கழக பேராசிரியர்கள் மத்தியில்
பாராட்டுப்பெற்ற கணம் மகிழ்தது தாயுள்ளம்
விதத்தது கல்வியின் விருட்சத்தை கண்டு!
எத்தனை நாட்கள் கனவிருந்த உயர்படிப்பு
அத்தனையும் நினைவானதே இன்று!
பேராரியர்கள் வாழ்த்த பட்டமும் உச்சரிக்க
பாராட்டுப் பெற்றுயர்ந்த வேளை
உகுத்ததே! ஆனந்தக் கண்ணீர்
உவகை கொண்டோம் குடும்பமாய்
நகுலா சிவநாதன் 1840
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...