” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

ஒழுக்கம்

இல 76
தலைப்பு = ஒழுக்கம்

ஒழுக்கம் உயிரை விட மேலானது
ஒழுக்கம் இல்லாதவர் வாழ்க்கையில் நன்மைகளை காண முடியாது

பணம பதவி புகழ் இருந்தும் ஒழுக்கம் இல்லாவிடின் ஒன்றும் செய்ய இயலாது

என்ன தான் படிப்பில் மேல்நிலை அடைந்தாலும் ஒழுக்கம் இல்லாவிடின் யாவரும் தாழ்மை தான்

பொறாமை உள்ளவரிடம் செல்வம் இருக்காது
அதே போல ஒழுக்கம் இல்லாதவரிடம் உயர்வும் இருக்காது

ஒழுக்கத்தால் மேன்மை அடைபவர் ஒழுக்கம் இல்லாவிடின் பெறக்கூடாத பழியை அடைவார்
அபி அபிஷா

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading