கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

எங்கே அமைதி

தன் இதயக் கதவை பூட்டி வைத்து
அண்டம் முழுவதும் அலைகின்றான் அமைதியைத் தேடி
பாசத்தை சிறிதும் அறியான் ஆனால்
பூமியில் புனிதம் கண்டடைய முயல்கின்றான்

அமைதி என்பது எங்கே இருக்கும்
அது நீதியின் நெஞ்சிலே உதிக்கும்
நேசத்திற்கு எங்கெல்லாம் தட்டுப்பாடோ அங்கெல்லாம் அமைதி மரிக்கும்

கோபத்தை இன்னும் களையவில்லை ஆனால்
ஆலயம் தினசரி செல்கின்றாய்
பொறாமை அதுவும் அகலவில்லை
ஆனால் பக்தியோடு பிராத்தனை செய்கின்றாய்

அன்னையின் அரவணைப்பில்
அமைதி துயிலும்;
தந்தையின் ஆறுதலில்
அமைதி சிரிக்கும்

அமைதி எங்கே அது தொலைவிலில்லை தொலையவுமில்லை
இன்னும் இதயத்துள்
காத்திருக்கின்றது
Jeyam

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading