கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

மூத்தோர்…

வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்…
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும் முதுமை
தாங்கிடும் நிலைகுன்றி தள்ளாடும் வறுமை

ஏங்கிடும் விழிக்குள் எத்தனை கனவு
ஒய்வற்ற கடிகாரம் போல் சுழன்றது நினைவு
அன்பாய் பாசமாய் அரவணைத்த ஆற்றல்
அகிலத்தின் வேர்களாய் அர்ப்பணித்த நாட்கள்

முகவரி பதித்தவர் முழுவித்தகம் நிறைத்தவர்
தளர்விலே இன்று தள்ளாடி வீழ்கிறார்
அறுவடை நாற்றுகள் ஆயிரம் ஏரிகள்
சேவையின் செம்மல்கள் செவ்வழி ஆசான்கள்

வித்தகம் நிறைத்தவர் வியூகங்கள் படைத்தவர்
வாழ்விலே எழுதிய வண்ணங்கள் ஒளிருது

இயலாமை வாட்டுது இடர்களே தொடருது
உடுக்கைஇழந்தவன் கைபோலே
இடுக்கண்களைவதே -மனிதத்தின்வேலி

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading