28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
நகுலா சிவநாதன்
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
வளைகுடா யுத்தம் வாட்டுது மக்களை
தலையெடுத்து வாழத் தடையாக இருக்குதே!
நீநான் போட்டி நிலைக்குமா? என்றும்
நீதியும் இன்றி நேர்மையுமின்றி
நிர்மூலமாகும் நகர அழிவுகள்.
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
பூண்டிருக்கும் வேடம் புதுப்புது அர்த்தம்
வாழக் காத்திருக்கும் மக்கள் விழிகள்
சோர்ந்திருக்கும் நிலையை யார்தான் எண்ணுவார்?
அதிருது கட்டிடம் அடைமழையாய் குண்டுகள்
பதியும் தரைமட்டம் பலரும் அவலக்குரல்
புதிரும் போட்டு ஆட்டமும் தொடருது
வதியும் இடங்கள் வரலாறாய் பதியுது
எரிபொருளும் எண்ணெயும் அழியுது அங்கு
ஏமாற்றம் பலருக்கு வாழ்வே போராட்டம்
பயணங்கள் தடையாகுது பயணிகள் ஏமாற்றம்
நனிசேர் வாழ்வின்று குற்றுயிராய்த் போகுது!
நகுலா சிவநாதன் 1847
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...