” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

புகழ்

இல 81
புகழ்

ஒருவனது புகழிற்கு காரணம்
அரிய செயல்களை செய்ய
முடியும் என்ற அவனது
அதீத ஊக்கமே

பிறப்பென்பது எல்லோருக்கும் பொது.
ஆனால் புகழோ இகழோ
அவர்களின் நடத்தையை பொறுத்தே

செல்வத்தால் உயர்ந்தவர் என்றாலும்
நல் குணமில்லாதவர் புகழற்றவரே

ஒழுக்கத்தோடும் நல் குணத்தோடும்
கட்டுப்பாடோடும் வாழ்பவருக்கு
புகழ் கிடைக்கும்

கர்வம் என்பது இல்லாமல்
வாழ்பதே புகழுக்கு சமம்

அபி அபிஷா

Author: