26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும் மழைநீரை
வண்ணமுடன் ஏந்தி நிற்கும்
மண்வளமே!
தண்ணீருக்காய் திரண்ட மக்களுக்கு
மானிட தாகத்திற்காய்ப் பொழியாயோ?
போர் மேகம் குண்டு மழை பொழிய
பொல்லாத ஏவுகணைகள் மண்மீது வெடிக்க
தண்ணீருக்கு போரே தடையாக வந்ததோ!
வானமே எல்லையாய் வாழ்க்கையே உனைநோக்கி……
ககனத்துறும் மழைநீரே வாரிப்பொழிவாய்
வாழ்வாங்கு வாழ
தண்ணீருக்காய் திரளும் மேகமே!
தடையின்றி முனைப்போடு பொழிவாயோ?
படைசூழ்ந்து வந்தாலும்
பலமோடு பெய்யாயோ?
(ககனம்- வானம்)
நகுலா சிவநாதன் 1848
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...