26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026…தண்ணீருக்காய் திரளும்…..
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய் திரள்கிறது போர்மேகமாய்
அழகிய நீலவானமும் அலங்கோலமானதே
வல்லரசின் மிதவாதப்போக்கில்
அல்லாடுதே உலகப்பரப்பும் !
வானம்பார்த்த பூமிக்கும் வாடிப்போன பயிருக்கும்
வாடிக்களைத்த மானிடனுக்கும்
தண்ணீர்தான் முதல்தெய்வம்
தாகம்தீர்த்த கிணறுகளோ இன்று
சோகத்தோடு சாட்சிசொல்லும் குழியாச்சு
உலகில் முக்கால்பங்கும் உடலில் முக்கால்வீதமும்
நிறைந்திருப்பது நீராலேநீராலே
நீரின்றி உலகேது ? நீரின்றி வாழ்வேது ?
மூன்றாம்உலக யுத்தமொன்று முற்றிலுமாய் நீருக்கென்றாக
தேசஎல்லைகள் எல்லாம் நீரின் திசைக்காய் நிற்க
ஹோர்மூஸ் நீரிணையை பணயம்வைத்தல் முறையோ ?
பாயும்நதியோ பொதுச்சொத்து
அதற்கு வேலியிடுவது நியாயமோ !
Author: ரஜனி அன்ரன்
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...