பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

நெஞ்சம் மறக்குமா

செல்வி நித்தியானந்தன்
நெஞ்சம் மறக்குமா

பெற்றவர் பெருமை
பேரருள் எமக்கு
இன்பம் துன்பம்
சுமந்தவர் நமக்கு

ஐம்பது ஆண்டு
ஜயாவின் முடிவு
அம்மாவின் இழப்பு
ஆறும்தான் நிறைவு

மறக்க முடியாத
அகத்தின் வலிகள்
மண்ணிலே எமக்காய்
வாழ்ந்திட்ட உறவுகள்