30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
பதியமிடும் எழுத்தாணி..!!
வியாழன் கவி-2348
பதியமிடும் எழுத்தாணிகள்..!!
விதியென்று நொந்து கிடக்கா
மதி கொண்டு மார்க்கம் தொட்டு
நதியென வேகம் எழுத்தில் பட்டு
படைக்கும் ஆற்றல் கொண்டோரே
பாமுக பக்கங்கள் பல்விதமாய்
பாலர் தொட்டு மூத்தோர் வரை
திக்கெட்டும் தமிழ் மணம் பரப்ப
உறுதுணையே எழுத்தாணிகளாம்
பொழுதினைப் பழுதென கழிக்கா
விழுதுகள் வீச்சொடு நடக்க
அழுத்தியே பொறித்தன எழுத்தை
பதியமிட்டே பயணிக்கும் செருக்காய்
சிகரம் தொடும் சிந்தனை அருவி
சிதறா கருத்துக்கள் அள்ளி பெருக்கி
கல்லில் பொறிப்பது போல் செருகி
கடந்து நிற்கும் காலங்கள் சான்றாம்..
சிவதர்சனி இரா
4/6/2026
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...