03
Jun
இரா. விஜயகௌரி
பதியமிடும் எழுத்தாணி
பதித்தெழுந்த மொழிக்குழந்தை
உலகளந்து தடமிடுவாள்
உயர்வு கொண்டு மொழியிழைவாள்
கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம்
கூவி எழும்...
03
Jun
பதியமிடும் எழுத்தாணிகள்
ராணி சம்பந்தர்
ஆதி மனிதன் வழி காட்டிடவே
ஓதி ஓதி சாதிமத பேதமின்றி
ஓலைச்சுவடிகளில் எழுதியது
அழியாதிருக்க விழி...
03
Jun
பதியமிடும் எழுத்தாணி..!!
வியாழன் கவி-2348
பதியமிடும் எழுத்தாணிகள்..!!
விதியென்று நொந்து கிடக்கா
மதி கொண்டு மார்க்கம் தொட்டு
நதியென வேகம் எழுத்தில்...
பதியமிடும் எழுத்தாணிகள்
இரா. விஜயகௌரி
பதியமிடும் எழுத்தாணி
பதித்தெழுந்த மொழிக்குழந்தை
உலகளந்து தடமிடுவாள்
உயர்வு கொண்டு மொழியிழைவாள்
கூண்டுக்குள் சிறைப்பறவை -நிதம்
கூவி எழும் ஒலியுமல்ல இவள்
உணர்ந்தெழுந்து மொழியழைந்து
குலவி நின்று செவி தொடுவாள்
உணர்வின் இழை உலகளக்கும்
பாமுகத்தாய் தொட்டணைத்து
பரிவுடனே அமிழ்திழைய -இவள்
பேதமின்றி உயர்ந்தெழுவாள்
உச்சி முகர்ந்தெழுந்து ஊரறிய
முரசறைய தாயவள் தான் தவித்தலைவாள்
இளையவர்தாம் உணர்வாரா -இவள்
பாச இழை பற்றின் வலி
ஈர் பத்தின் ஓர் இழையை தொடுகின்றபேருவகை
பதியமிடுத் எழுத்தாணி பாரினிலே
உயர்ந்தெழுந்து உவகை கொள்ள
மடியேந்தி பெரு வாழ்த்து பாமுகமாய்…..
Author: Nada Mohan
02
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-06-2026
தாயுமானவரும் தாங்களே அப்பா
தரணியில் எம்மை தாங்கி காத்தவரே..
உள்ளமதில் ...
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...