29
Apr
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
23
Apr
பண்படுமோ பண்பாடு ??
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.04.2023
கவிதை இலக்கம்-217
தவிப்பு
————–
எனக்கு விடை காணாதொரு தவிப்பு
இடம் விட்டு இடம் மாறுவது
மனதிற்கு ஒரு வெறுப்பு
பலகாலம் வாழ்நது அயலவர் உறவில்
பிரிந்து போவது கனப்பு
பயணங்கள் தொடர்வது
மனதிற்கு விருப்பு
பிள்ளைகள் உதவி நிறைய
கிடைப்பது மிக விருப்பு
ஆயுள்வரை எனது வாழ்வு
பெரும் சிறப்பு
அமைதியான வாழ்வில் பெரும் உழைப்
அன்பான பிள்ளைகள் இணைவிலை அழைப்பு
ஆறுதல் வாழ்வில் முன்னேற்ற முனைப்பு
மனதிற்கு பெரும் நிறைவான செழிப்பு
இறைவனின் செயலால் மனதிற்கு
வாழ்வு நிறைவு மகிழ்வு
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...