16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-04.04.2023
கவிதை இலக்கம்-217
தவிப்பு
————–
எனக்கு விடை காணாதொரு தவிப்பு
இடம் விட்டு இடம் மாறுவது
மனதிற்கு ஒரு வெறுப்பு
பலகாலம் வாழ்நது அயலவர் உறவில்
பிரிந்து போவது கனப்பு
பயணங்கள் தொடர்வது
மனதிற்கு விருப்பு
பிள்ளைகள் உதவி நிறைய
கிடைப்பது மிக விருப்பு
ஆயுள்வரை எனது வாழ்வு
பெரும் சிறப்பு
அமைதியான வாழ்வில் பெரும் உழைப்
அன்பான பிள்ளைகள் இணைவிலை அழைப்பு
ஆறுதல் வாழ்வில் முன்னேற்ற முனைப்பு
மனதிற்கு பெரும் நிறைவான செழிப்பு
இறைவனின் செயலால் மனதிற்கு
வாழ்வு நிறைவு மகிழ்வு
ஜெயா நடேசன் ஜேர்மனி
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...