“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-23.08.2022
கவிதை இலக்கம்-188
விடுமுறை
———————-
விடுமுறை வருடந்தோறும் வருமே
கோடை என்றதுமே விடுமுறையே
இம்முறை விடுமுறை அயலூரிலே
ஐரோப்பிய மண்ணின் சுற்றுலாவிலே
சுவிஐ் சூரிச் றைன் நீர் வீழ்ச்சியிலே
பிள்ளைகளுடன் அருமை விடுமுறையே
கப்பலில் பயணம் தென்றல் தாலாட்டவே
சுற்றியே வலம் வந்தே மகிழ்ந்த நேரமே
மக்கள் கூட்டம் பல இனம் கண்டோமே
வரலாறு படைத்த கோட்டைகளுமே
அற்புத வண்ண சித்திர வேலைப்பாடுமே
திரும்பும் இடமெலாம் அழகிய மலர்களுமே
விரும்பிய உணவுகள் காணக் கிடந்தனவே
அற்புத காட்சிகளாக விடுமுறை சந்தித்தேனே
இறைவன் கொடையே இயற்கையின் சிறப்பே
மீண்டும் விடுமுறை எதிர்பார்த்து ஆவலுடனே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading