தவிக்கும் நிலை மாறிடுமோ ,ராணி சம்பந்தர்

புத்தம் புதுப் பொலிவோடு நித்தம் நாடும் சோலியோடு பிறந்த ஆங்கிலப்புத்தாண்டே நீ வருக நல்லொளி தருகவே குறுகிய பாதையில்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-07.12.2023
கவி இலக்கம்-1782
மனிதத்தின் நேயமே
———————–
அதசயங்கள் மிகுந்த அகில உலகத்திலே
போர்களும் அழிவுகளும் இழப்புக்களும்
மாமனிதர்கள் பெருகிய தேசங்களிலே
குழந்தைகள் பெண்கள் உட்பட பெரியோர்கள்
மரணத்திலே மாண்டு போகையிலே
மனிதத்தின் நேயமே இறந்தே போய் விட்டனவே
பொருளாதாரப் பிரச்சினை மூழ்கையிலே
துண்டு போட்டு வெற்றியான அரசியல்வாதிகள்
கண் மூடித்தானே வாழ்கினன்றனரே
போதை வஸ்து களவு சண்டை அழிவினிலே
மன அழுத்தத்ததில் மாண்டு போகையில்
காவலர்கள் கடமை தவறி விட்டனரே
பத்து மாதம் சுமந்து தோளில் தூக்கிய பெற்றோரை
தெருத் தெருவாக அலைய விட்டு
இறுதியிலே காப்பகங்களிலே விட்ட பிள்ளைகள்
கற்பனை மிகுந்த கனவு உலகத்திலே பிள்ளைகள்
மனித நேயத்தை தொலைத்து நிற்கின்றனரே

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading