08
Apr
ராணி சம்பந்தர்
தேசம் முழுதும் பழுதாக
வேஷம் காட்டி முழுதாகக்
கோஷம் போடும் நாசதாரி
வல்லரசு எனும் பெயரிலே
கொல்லரசாய்...
08
Apr
மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நிலவளம் நீர்வளம் கடல்வளம் எங்கும்
கணகற்றுக் கலக்குது மாசுகள் படியுது
உற்பத்தித்துறைகள் உருவாக்கக் கழிவுகள்
இயந்திர...
08
Apr
நோயற்ற வாழ்வே மாசற்ற உலகு..!!
-
By
- 0 comments
வியாழன் கவி 2319!!
மாசற்ற உலகே
நோயற்ற வாழ்வு..
மரணிக்கும் உயிர்கள் மண்ணில்
எண்ணிக்கையில் அதிகமாகுதே
தரணிக்கு வாழவென்றே...
Jeya Nadesan
கவிதை நேரம்-07.12.2023
கவி இலக்கம்-1782
மனிதத்தின் நேயமே
———————–
அதசயங்கள் மிகுந்த அகில உலகத்திலே
போர்களும் அழிவுகளும் இழப்புக்களும்
மாமனிதர்கள் பெருகிய தேசங்களிலே
குழந்தைகள் பெண்கள் உட்பட பெரியோர்கள்
மரணத்திலே மாண்டு போகையிலே
மனிதத்தின் நேயமே இறந்தே போய் விட்டனவே
பொருளாதாரப் பிரச்சினை மூழ்கையிலே
துண்டு போட்டு வெற்றியான அரசியல்வாதிகள்
கண் மூடித்தானே வாழ்கினன்றனரே
போதை வஸ்து களவு சண்டை அழிவினிலே
மன அழுத்தத்ததில் மாண்டு போகையில்
காவலர்கள் கடமை தவறி விட்டனரே
பத்து மாதம் சுமந்து தோளில் தூக்கிய பெற்றோரை
தெருத் தெருவாக அலைய விட்டு
இறுதியிலே காப்பகங்களிலே விட்ட பிள்ளைகள்
கற்பனை மிகுந்த கனவு உலகத்திலே பிள்ளைகள்
மனித நேயத்தை தொலைத்து நிற்கின்றனரே
Author: Nada Mohan
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...
07
Apr
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நன்றி..
மகத்துவமானது
மதித்திறன் நிறைந்தது
ஆற்றலின் விழிப்பிது
உணர்விலே கலந்தது
உயர்வாய் மலர்வது
செப்பிடும் வார்த்தையில்
செம்மை நிறைக்கும்
மறவாது வாழ்தலே...