User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கை வழி காட்டி தோளில்

தாயுமானவர்

நகுலா சிவநாதன் தாயுமானவர் தாயுமானவர் அப்பா தந்தையானவர் சோதியானவர் அப்பா சொந்தம் நீங்கள் தான் அப்பா நீதியாவர் அப்பா நிச்சயம் ஆனவர் சின்ன வயதில் எமை வளர்த்தவர்

“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி இவரே

“தாயுமானவர்”

நேவிஸ் பிலிப் கவி இல (450) உடன் வாழ்ந்த தெய்வம் உலகிற்கே எனை வார்த்த தியாக தீபம் கடன் தீர்க்க முடியா அன்பு அளவிலா பாசப் பரிமாற்றம்

தாயுமானவர்

ஜெயம் கண்ணுக்கு தெரிந்தும் புரிந்தறியாக் கடவுள் அன்பை உழைப்பால் காட்டிடும் உறவு அவர் சொற்களால் தீர்ந்திடும் வலிகள் அவரைப்போல் எவர் காட்டுவார் நல்வழிகள் அழத் தெரியாத அற்புதப்

தாயுமானவர்

இரா.விஜயகௌரி தாயுமானவர் என் தந்தையாகினார் விந்தை உலகிலே எந்தை-முந்தை உறவினை முழுதாய் நெஞ்சிலே சிந்தை தெளிவுற சேர்த்த – சொந்தமாகினார் நிந்தை செய்கிலர் நிதமும் தம்மை உழைப்பின்

தாயுமானவரே…..

வசந்தா ஜெகதீசன் தந்தையென்னும் தைரியவாதி தனித்துவம் பேணிடும் உறவாளி எதற்கும் முதன்மை முதலீடாகும் துணையாய் காக்கும் துணிவின் தேர்ச்சி பாசச் சிறகின் பண்பில் மிளிரும் படிப்பினை ஊட்டியை

தாயுமானவர்

செல்வி நித்தியானந்தன் (717) தாயுமானவர் தந்தை தாய் இருகண்களாவர் தாய்க்கு நல் துணையாணர் தாய்மை மதிக்கும் பேருமானார் தரணியில் புகழுக்கு பெயரானார் தந்தைக்கும் என்றும் நாளானார் சிந்தையில்